வேலூரில் இரண்டாம் மண்டலம் சார்பில் உணவு வழங்கப்பட்டது...

வேலூர் மாநகராட்சியில் தங்கும் விடுதியில் தங்கி இருக்கின்ற வெளி மாநில தாருக்கு மாநகராட்சி மூலம் இலவசமாக காலை மாலை இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது இன்று சுமார் 500 கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி இரண்டாம் மண்டலம் சார்பில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் உணவு வழங்கப்பட்டு உள்ளது.செய்தி வேலூர் நண்பன் இதழ் 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.