வாடகைக்கு குடியிருப்போர் க்கு..முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..
டெல்லியில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வாடகை பணம் கேட்டு தொல்லைத் தரவேண்டாம் வாடகை தரமுடியாமல் இருப்பவர்களுக்கு அரசே மூன்று மாதங்களுக்கு வாடகை தொகையை தரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.இதனால் வாடகைக்குக் குடியிருப்போர் மத்தியில் ஒரு ஆருதலா இருக்கிறது என்பதை பேசி வருகின்றனர்.இதேபோல் பிற மாநிலங்களின் முதல்வர்கள் அறிவிப்பார்கள்,என எதிர்பார்க்கிறார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது..
Comments
Post a Comment