டிவிஎஸ் நிறுவனம் முப்பது கோடி நிதி வழங்கியது....

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா வைரசுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவி  செய்வதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு அமைப்புகளுக்கும்,நிறுவனங்ளுக்கும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் அவர்களிடம் ஏராளமான நிறுவனம் நிதி வழங்கி வரும் நிலையில் டிவிஎஸ் நிறுவனம் 30கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.