ஓடிஷாவில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமணை தயார்..
கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதல்வர்களுக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்தது அடுத்து மாநிலம் முழுவதும் அரசு அதிகாரிகள் முழுமையாக கொரோனா வில் இருந்து மக்களுக்கு முழுமையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனகளத்தில் இறங்கி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒடிஷாவில் bhubanedwar இல் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார். நிலையில் உள்ளது. இதற்கு பணியாற்றிய மதுரையை சார்ந்த சாதித்த தமிழன் திரு கார்த்திகை பாண்டியன் I A S. அவர்களின் பணி மிகவும் பாராட்டு பெற்றதாகும்.