வேலூரில் இன்று முதல் தற்காலிக பஸ்நிலையம்..
வேலூரில் இன்று முதல் தற்காலிகமாக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது .அதன் படி தி.மலை ,ஆரணி செல்லும் பேருந்து பழைய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும். புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக பஸ்நிலையம் செல்லியம்மன்கோயில்பின்புறம் இதில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ,திருப்பதி, பெங்களூர் செல்ல பயணிகள் செல்லலாம் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ்நிலையம் புதிய பஸ் நிலையம் அமைவதை யொட்டி இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment