வேலூர் நண்பன் இதழை பாராட்டிய ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா அவர்கள்
வேலூரில் சின்மயா மிஷன் வழங்கிய சொற்பொழிவு தமிழில் ஸ்வாமி இராமகிருஷ்ணனாந்த அவர்கள் கம்பராமாயணம் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி வேலூர் லஷ்மி கார்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நான்கு நாட்களும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.நான்கு நாட்கள் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மிகவும் அருமையான நிகழ்ச்சி என ஒவ்வொரு வரும் பாராட்டி சென்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியை பற்றிய தகவல் களைத் தொகுத்து செய்திகளும், விளம்பரம் செய்து மக்களிடத்தில் கொண்டு போய்சேர்த்ததற்காக ஸ்வாமி இராமகிருஷ்ணனாந்த அவர்கள் வேலூர் நண்பன் இதழ் இரா. மாசானமுத்து க்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
Comments
Post a Comment