மயானக் கொள்ளை முன்னிட்டு 700போலீசார் வேலூரில் குவிப்பு...

வேலூர் மாநகரில் இன்று மாசி அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் மயானக்கொள்ளை வெகு சிறப்பாக நடை பெறும்.இந்த ஆண்டு மயானக்கொள்ளை ஞாயிற்றுக் கிழமை 23ஆம் தேதி நடைபெறுகிறது. விழா குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடு கடைபிடிக்க அறிவுறுத்த பட்டுள்ளது. மயானக்கொள்ளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவில் எந்த விதமான அசம்பாவிதம் நடந்து கொள்ளாத படி இருக்க வேலூர் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு பிரவேஷ்குமார் தலைமையிலான 9துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 700போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.