வேலூர் விருதம்பட்டில் மதுரை முத்து பட்டி மன்றம்
வேலூர் விருதம்பட்டில் மயானக் கொள்ளையை முன்னிட்டு மதுரை முத்து பட்டி மன்ற பேச்சாளர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது..இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியை ஆர்வமாக கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள பொருப்பாளர்கள் செய்தனர்
Comments
Post a Comment