வேலூர் தோட்டப்பாளையம் நீண்ட நாள் கோரிக்கை இப்போது....
வேலூர் தோட்டப்பாளையம் பச்சையப்பாஸ் எதிரில் இருக்கும் கான ஆறு சுவர் இல்லாமல் இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு சுவரை கட்டியுள்ளார்கள்.இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment