ஸ்ரீ அய்யலு ஆச்சாரியார் ஜீவசமாதி


 ஸ்ரீ அய்யலு ஆச்சாரியார் ஜீவசமாதி ஆலயம் -பேரி காளியம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம் அருகில்,  வேலூர் #.. 400 ஆண்டுகளாக வழிபாடு இல்லாமல் இருந்த வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்ய காரணமான சித்தர் அய்யலு ஆச்சாரியார்  அவர்கள் ஜீவசமாதி அடைந்த   தை மாதம் சத்யம் நட்சத்திரமான வருகின்ற 27-1-2020 திங்கட்கிழமை அன்று  மேற்படி ஆலயத்தில் சித்தர் ஸ்ரீலஸ்ரீ அய்யலு ஆச்சாரியாரின் குரு பூஜை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சித்தர் அய்யலு ஆச்சாரியாரின் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.