சாலை பணியாளர்கள் வாகனத்தில் வருபவர்கள் விழிப்புணர்வு
வேலூர் மாநகரம் செல்லியம்மன் கோயில் அருகே சாலையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் சாலை பணியாளர்கள் வாகனத்தில் வருபவர்கள் விழிப்புணர்வுடன் வருவதற்காகவே சாலையில் இந்த மாதிரி வர்ணம் போடப்படுகிறது வாகனத்தில் வருபவர்கள் சாலையில் பணிகள் செய்யும் பணியாளர்கள் இடையூறு ஏற்படக் கூடாதவகையில் வாகனத்தில் சென்றால் அனைவருக்கும் பாராட்டு க்கள் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment