புதிய பஸ் நிலையம் தற்காலிக மாக மாற்றம்.
வேலூர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ46கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு கடந்த மாதம் காலி செய்ய நோட்டிஸ் கொடுக்க பட்டது. இந்த நிலையில் இரு சக்கர வாகன நிறுத்திட தடை விதிக்க பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் செல்லியம்மன் கோயில் பின் புறம் தற்காலிக பஸ் நிலையம் இயக்க வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் அதன் படி தார் சாலை அமைக்கும் பணிகளை தொடக்கி உள்ளன .
Comments
Post a Comment