திருவள்ளுவர் விழா.


தமிழியக்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பாக திருவள்ளுவர் விழா, மொழி ப்போர் ஈகியர் வீர வணக்க நாள் விழா வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்டிஒ சாலையில் கொண்டாட பட்டது. இந்நிகழ்ச்சியைவேலூர் மாவட்ட தமிழியக்கம் செயலாளர் அ.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழியக்கம் மாநில செயலாளர் மு.சுகுமார் தொடக்கவுரைஆற்றினார்.தமிழியக்கம் வேலூர் மாவட்ட இணை செயலாளர் கவிஞர் த.அன்பு வரவேற்பு ஆற்றினார். தமிழியக்கம் தலைவர், நிறுவனர் வேந்தர் கல்வி கோ டாக்டர் கோ.விசுவநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழியக்கம் பொது செயலாளர் கவிஅருவி அப்துல் காதர் அவர்கள் சிந்தனை பந்தயம் என்ற தலைப்பில் எழுச்சி யுரை ஆற்றினார். தமிழியக்கம் வேலூர் மாவட்ட கிளை பொருப்பாளர் வீ.இராசேந்திரன் நன்றி யுரை ஆற்றினார். வேலூர் மாவட்ட தமிழியக்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மேலும் இவ்விழாவிற்கு தொழில் அதிபர் திரு. சோலை நாதன்,திரு.  த.வ.சிவசுப்பிரமணியன் சாந்திநிகேதன் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.