அலார்ட் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அலார்ட் 1-2-2020அன்று சத்துவாச்சாரி,காட்பாடி, தொரப்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது, சத்துவாச்சாரியில் பகுதி 1முதல் பகுதி 5வரை காட்பாடி கல்புதூர் வரை தொரப்பாடி, பலவன் சாத்து குப்பம்  பாகாயம் வரையில் மின்கம்பங்கள்  பழுதுபார்க்க இருப்பதால் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது இத்தகவலை மின் துறை துணை பொறியாளர் நடராஜன் தெரிவித்தனர் 


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.