வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலையில் கொண்டாடப்பட்டது.


இன்று குடியரசுதினம் முன்னிட்டு வேலூர் மாநகர் மாவட்டம் 2வது மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலையில் கொண்டாடப்பட்டது மண்டலத்தலைவர் லயன்.வி.பழனி தலைமையில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் லயன்.தி.சண்முகசுந்தரம் முன்னிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் திரு.ஆர்.ஜெயராமன் அவர்கள் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.