103 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி.


வேலூர் தோட்டப் பாளையம்29வதுவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய 103 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி ஆட்டோ Bராஜிமுன்னிலையில் வட்ட அவைத்தலைவர் பச்சையப்பன் தலைமையில் பொருளாளர் கே ரவி அவர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்ற   பொருளாளர் சுப்பிரமணி பொட்டு மணி மணி மற்றும் லஷ்மணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.