புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது.


வேலூர் வேலம்மாள் போதி வளாக பள்ளியில் வரும் 29ஆம் தேதி புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக திரு எஸ் ஏ கலியமூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் கலந்துகொண்டு வேலூர் மாநகர சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சிறப்புரை ஆற்ற வருகிறார் சிறப்பானது மாலை நாலு முப்பது முதல் 7 மணி வரைஇந்நிகழ்ச்சி  நடைபெறும் அனுமதி முற்றிலும் இலவசம் வருக வருக அனைவரும் வருக


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.