புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது.
வேலூர் வேலம்மாள் போதி வளாக பள்ளியில் வரும் 29ஆம் தேதி புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக திரு எஸ் ஏ கலியமூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் கலந்துகொண்டு வேலூர் மாநகர சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சிறப்புரை ஆற்ற வருகிறார் சிறப்பானது மாலை நாலு முப்பது முதல் 7 மணி வரைஇந்நிகழ்ச்சி நடைபெறும் அனுமதி முற்றிலும் இலவசம் வருக வருக அனைவரும் வருக
Comments
Post a Comment