சமாதானப் புறா...என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
ஜவஹர்லால் நேரு நினைவு தினம் பண்டிட் நேரு பண்டிதர் நேரு மனிதருள் மாணிக்கம் சமாதானப் புறா....என்று இந்திய மக்களாலும் சாச்சா நேரு..என குழந்தைகளாலும் அழைக்கப் படும் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்! 14.11.1889 ல் பிறந்த நேருஜி 27.05.1964 ல் தனது 75 வது வயதில் மண்ணுலகை விட்டு விண்ணுலகு சேர்ந்தார்! குழந்தைகள் மீது பாசம் கொண்டவர் என்பதால் அவரின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதி குழந்தைகள் தினமானது! சட்டக்கலை பயின்றதால் தேசியக்கலை தெரிந்து 17 வருடங்கள்(1945-1964) இந்தியாவின் பிரதமர் பதவி திறம்பட வகித்தவர்! பஞ்ச சீலக் கொள்கை அணிசேராக் கொள்கை உருவாக்கி..... அனைத்துலக அரசியலில் முக்கியத்துவம் வகித்தவர்! வாழ்க்கை வரலாறு 1.வழக்கறிஞர் பெரும் செல்வந்தர் மோதிலால் நேரு & கமலா காந்தியின் புத்திரனாக அலகாபாத், உத்திரப்பிரதேசத்தில் 14.11.1889. ல் ஜனனம் கண்டவர்! 2. காஷ்மீரப் பண்டிதர் எனும் பிராமண வகுப்பு சார்ந்த இவருக்கு பெற்றோர் அழகான சிவப்பு நகை எனும் பொருளில் ஜவஹர்லால்...
Comments
Post a Comment