அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி இரத்த தான முகாம்

அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி இரத்த தான முகாம்



29-12-19அன்று அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி வேலூர் டவுன் ஹாலில் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஸ்ரீநாராயணி பக்தசபா இணைந்து இரத்த தான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் எம்.எல்.ஏ.ப.கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில்  ஸ்ரீபுரம்தங்ககோயில் இயக்குநர் உயர்திரு சுரேஷ் பாபு இரத்த தானம் வழங்கிய போது எடுத்த படம். உடன் காமாட்சி பாபு குமார், ராஜேஸ்  ,டிகேடி சீனிவாசன், இளங்கோவன் மற்றும் ஸ்ரீநாராயணி பக்தசபா நிர்வாகிகள்  பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.